36 ரவுடிகள்

img

36 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்திய ரவுடிகள், போதைப்பொருள் விற்பனை குற்றவாளிகள், கள்ளசாராய குற்றவாளிகள் என 36 ரவுடிகள் குண்டர்தடுப்பு சட்டத்தினி கீழ்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

;